தமிழகத்தில் திருச்சி, தேனி, ஈரோடு, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வாழை சாகுபடி அதிகம் நடக்கிறது. வாழைத்தார்கள் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதுடன், பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதியில் சில தனியார் நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பது மற்றும் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பணிகளை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் டி.என்.எபெக்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. #BananaExport #TamilNaduAgriculture #TNGovernment #FarmersWelfare #BananaCultivation #AgricultureNews #TNExports #HorticultureTN
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திமுகவில் ஒழுங்கீனர்கள் யாரும் இல்லையா?
கோயம்புத்தூர் • 4 minutes ago