முன்னாள் பிரதமர் மகன் பெயரில் சைபர் மோசடி ரூ. 7.8 கோடி சுருட்டிய கும்பலுக்கு போலீஸ் வலை கடந்த 1997 - 98ல் நம் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஐ.கே.குஜரால். 72 வயதாகும் அவரது மகன் நரேஷ் குஜரால் டில்லியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் நிதித்துறை ஊழியரை இணைய மோசடியில் ஈடுபடும் கும்பல் ஆன்லைனில் தொடர்பு கொண்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
இந்தியா • 6 minutes ago
சென்னை • 6 minutes ago
விழுப்புரம் • 6 minutes ago
விழுப்புரம் • 6 minutes ago
ஊட்டிக்கு சென்றார் தமிழக கவர்னர் #dinamalar #ooty #governor