கோவை சூலூர் கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் கீதா மற்றும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் போட்டியாளர்களை ஊக்குவித்தனர் . மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். ஏற்பாடுகளை கோவை மாவட்ட பளு தூக்கும் சங்கம் செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகவாஸ்கரை முந்திய சுப்மன்|Shubman Gill