தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. அப்போது மின்வெட்டு தொடர்பாக பேசிய எதிர்கட்சித்தலைவர் உதயநிதி, ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் தனது தொகுதியான பெரம்பூரை மின்வெட்டில் நம்பர் ஒன் தொகுதியாக மாற்றியிருக்கிறார் முதல்வர் விஜய் என்றார் மேலும் முதல்வர் விஜய் கைக்கு பவர் வந்த பின்னர், தமிழகத்துக்கே பவர் போய்விட்டதாக ஆளுங்கட்சியினர் பேசிக்கொள்கிறார்கள் என கூறினார்
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
இந்திய பங்குசந்தையில் டாப் 9 நிறுவனங்களின் மதிப்பு அதிகரிப்பு!
கள்ளக்குறிச்சி • 3 minutes ago