புரட்டப்பட்ட டிராக்டர் மணல் கடத்தலை தடுக்க போன காவலர் துடித்து துடித்து மரணம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே கோப்பேரி மடம் நீர்நிலைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. சமீபத்தில் வந்த ரகசிய தகவலின் பேரில் தேவிபட்டினம் போலீசார் அதிகாலையிலேயே அங்கு சென்று சோதனையிட்டனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
தேர்தல் நிதியில் பாதி பணம் லபக்; உண்மை கண்டறியும் குழுவிடம் காங்., நிர்வாகிகள் புகார்
தமிழகம் • 2 hour(s) ago