வேலையில்லாமல் சோசியல் மீடியாக்களில் மட்டும் இயங்கும் இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில் தான் 30 வயது இளைஞர் அபிஜீத் திப்கே என்பவர் கரப்பான் பூச்சி பெயரில் சோசியல் மீடியாவில் அரசியல் இயக்கம் துவங்கினார். காக்ரோச் ஜனதா பார்ட்டி (cockroach janata party) என்று அதற்கு பெயர் சூட்டினார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
தேர்தல் நிதியில் பாதி பணம் லபக்; உண்மை கண்டறியும் குழுவிடம் காங்., நிர்வாகிகள் புகார்
கோயம்புத்தூர் • 11 minutes ago