சென்னை வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை அகற்றக்கோரி வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணை தலைவர் குமாரதாசன் என்பவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப துறை நிபுணர் பிரசாந்த் ஹர்கவா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 3 minutes ago

உலகம் • 8 minutes ago
சிவகங்கை • 8 minutes ago
சிவகங்கை • 18 minutes ago
சிவகங்கை • 18 minutes ago
மதுரை • 18 minutes ago
திருப்பூர் • 18 minutes ago
திருப்பூர் • 18 minutes ago