மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 208 இடங்களில் வென்ற பாஜ, தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. தேர்தல் தோல்வியால், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரசில் 80 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், ரிடாபிரதா தலைமையில் 60 எம்எல்ஏக்கள் மம்தாவை எதிர்த்து தனி அணியாக செயல்படுகின்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
பதவியில் இருந்துட்டே இப்படி பேசலாமா? #VanniArasu #Thirumavalavan
கோயம்புத்தூர் • 5 minutes ago