திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்குகின்றனர். அப்படி அவர்கள் தங்கியிருந்த பகுதியில் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொதுமக்கள் உதவியுடன் தேடினர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மின் கட்டண உயர்வின் பின்னணியில் திமுக அரசு
கோயம்புத்தூர் • 4 minutes ago