சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராகவும், தவெகவுக்கு ஆதரவாகவும், முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி ஆகியோர் அணி திரட்டினர். இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முக்கிய பங்காற்றினார். ஆனால், தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் பழனிசாமியை சந்தித்து சமாதானம் ஆகினர். ஆனால் சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் இன்னும் பழனிசாமியை சந்திக்கவில்லை.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
பாட்டிலுக்கு ₹10 வசூல் 200 பேர் சஸ்பெண்ட்!
தமிழகம் • 2 hour(s) ago