தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. அங்கு நேற்று இரவில் ஊழியர்கள் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தயாரித்து வைத்திருந்த பட்டாசும், மருந்தும் வெடித்து சிதறின. இதில் கட்டடம் தரைமட்டமாக சரிந்து விழுந்தது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்! #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu

பொது • 12 minutes ago