அரபிக்கடலில் குஜராத் கடற்பரப்பு அருகே போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று இரவு கடலோர காவல் படையினர், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் குஜராத் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்! #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu
கோயம்புத்தூர் • 4 minutes ago