காஞ்சிபுரம் அடுத்த மாங்காடு ஸ்ரீசக்கரா நகர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை உயர் மின்னழுத்த மின்வடம் திடீரென அறுந்து விழுந்தது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதியில், மின்வடம் அறுந்து விழுந்தது பற்றி, அப்பகுதி மக்கள் உடனே மின்வாரியத்திற்கு தெரியப்படுத்த முயன்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Ecuador & Columbia World Cup 2026 Underdogs

பொது • 12 minutes ago