திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல் என்ற இடத்தில் இரும்புக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்று எச்சங்கள் கிடைத்துள்ளன. தொல்லியல் துறையினர் நடத்திய இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மதிமுகவை அழிக்கும் அளவுக்கு அங்க என்ன மிஞ்சியிருக்கு

இந்தியா • 23 minutes ago