சென்னை அண்ணாசாலையில் உள்ள 14 கிரவுண்ட் நிலம் தொடர்பான மோசடி புகாரில், வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூரைச் சேர்ந்த அன்புக்கரசு என்பவர், கடந்த 2024ம் ஆண்டு சித்தார்த் மீது புகார் அளித்திருந்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 3 minutes ago

தமிழகம் • 8 minutes ago
விருதுநகர் • 10 minutes ago
தேனி • 10 minutes ago
கோயம்புத்தூர் • 10 minutes ago
செங்கல்பட்டு • 10 minutes ago
சென்னை • 10 minutes ago
செங்கல்பட்டு • 10 minutes ago