நெல்லை நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் 2ம் தேதி இரவு 9 பேர் கும்பல் ஜாதி வெறியில் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. கையில் கிடைத்தவர்களை எல்லாம் அந்த கும்பல் வெட்டியதில் ஜான் மார்க் மற்றும் வடமாநில தொழிலாளி திரிநாத் கட்டா இறந்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தகவல் சுரங்கம் • 09-Jun-2026