கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளில் ரிஷப வாகன காட்சி, பஞ்சமூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா இரவு நடந்தது. திருவிழாவுக்கு முன்பாக தேர் பராமரிப்பு பணிகள் முடிந்து, பக்தர்கள் புடைசூழ வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து தேரின் உறுதித் தன்மை குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கலெக்டரிடம் அறிக்கை சமர்பித்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

திருவள்ளூர் • 09-Jun-2026