சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா பங்கேற்றார். பின் பேசிய அவர், தனது சமீபத்திய பயணத்தின் போது கொரியாவில் அதிகாரிகளுடன் பட்டாசு ஏற்றுமதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சீனாவுக்கு நிகராக சிவகாசி பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
நீலகிரி • 1 minutes ago

தமிழகம் • 10 minutes ago
நீலகிரி • 31 minutes ago

திமுகவில் ஒழுங்கீனர்கள் யாரும் இல்லையா?
உலகம் • 52 minutes ago