தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் விஜயை, பாமக - எம்.எல்.ஏக்கள் சவுமியா, சிவகுமார், வைத்தி, கணேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சக்தி கமலாம்பாள் ஆகியோர் சந்தித்தனர். இதன்பின் சவுமியா அளித்த பேட்டியில், தமிழகத்தில் சமூக நீதி சர்வே நடத்தப்படும் என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Raajan 5 hour(s) ago
ஜாதியை ஓழித்து விட்டோம் என்று முழங்கினார்கள்? இந்த தேன் கூட்டில் கண்டிப்பாக கை வைக்க வேண்டாம், சண்டை தான் தொடங்கும்
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இடைத்தேர்தலில் சீமான் போட்டி?
கடலூர் • 8 minutes ago